Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிர்வாணமாக வலம்வந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திரைக்கதை எழுத்தாளர்!!

Webdunia
புதன், 29 மார்ச் 2017 (13:03 IST)
நிர்வாணமாக வந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மலையாள திரைக்கதை எழுத்தாளருக்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. 


 
 
மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் நடித்த நீலாகாஷம் பச்சக்கடல் மற்றும் சுவன்ன பூமி படத்திற்கு திரைக்கதை எழுதியவர் ஹஷிர் முகமது.  
 
இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு தனது அபார்ட்மென்ட் வளாகத்தில் நிர்வாணமாக சுற்றி குடியிருப்பில் வசிக்கும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
 
இதனையடுத்து அவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். கஞ்சா அடித்து போதையில் இருந்ததால் இவ்வாறு செயல் பட்டார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்த வழக்கு எர்ணாகுளம் நீதிமன்றத்தில் மூன்று ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்நிலையில் ஹஷிர் முகமதுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிகாவின் லேட்டஸ்ட் க்யூட்னெஸ் ஓவர்லோடட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிங் படப்பிடிப்பில் ஷாருக் கான் காயம்… சிகிச்சைக்காக அமெரிக்கா விரைவு!

ரஜினி சாரின் அந்த படம்தான் எனக்கு பென்ச் மார்க்… கூலி குறித்து லோகேஷ் பகிர்ந்த அப்டேட்!

ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் கதையாம்… ‘விக்ரம் 64’ படத்தில் ரூட்டை மாற்றும் இயக்குனர் பிரேம்குமார்!

அடுத்த கட்டுரையில்