ராகவா லாரன்ஸின் ட்ரஸ்ட்டில் 20 பேருக்குக் கொரோனா- அதிர்ச்சி தகவல்!

Webdunia
செவ்வாய், 26 மே 2020 (07:36 IST)
சென்னையில் உள்ள ராகவா லாரன்ஸின் ட்ரஸ்ட்டில் 20 பேருக்குக் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அதிக நிதியுதவி அளித்த தமிழ் நடிகராக ராகவா லாரன்ஸ் இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அவர் சார்பாக பல சமுதாய தொண்டுகளையும் ஆதரவற்றவர்களுக்கு இல்லங்களையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் சென்னை அசோக் நகரில் உள்ள அவரது டிர்ஸ்ட்டில் இருக்கும் 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த ட்ரஸ்ட்டில் இருக்கும் 15 மாணவ மாணவிகளுக்கும், 3 பணியாளர்களுக்கும் 2 சமையல் காரர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த செய்தியானது மிகுந்த சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்புவின் 'அரசன்' படத்தில் விஜய் சேதுபதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அப்படியே ‘செல்லமே’ விஷால் ரேஞ்சுக்கு வந்துட்டாரே? இதுதான்டா கம்பேக்

ரஜினி கமல் இல்லைனா வேற படமே இல்லையா? சுந்தர் சி விலகியது குறித்து ரமேஷ் கண்ணா விளக்கம்

ஹிப்ஹாப் ஆதி கான்செர்ட் மூலம் 160 கோடி ரூபாய் வருவாயா?... ஆச்சர்யத் தகவல்!

ரஜினி படத்தில் இருந்து சுந்தர் சி வெளியேற இதுதான் காரணமா?.. மூத்த இயக்குனர இப்படி நடத்தலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments