Webdunia - Bharat's app for daily news and videos

Install App

108 ஆடுகள் வெட்டி மகனுக்குக் காதுகுத்திய சீமான்!

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (11:00 IST)
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது மகனுக்கு சமீபத்தில் முடிகாணிக்கை செய்து காதுகுத்தியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கயல்விழி தம்பதியினருக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு மாவீரன் பிரபாகரன் எனப் பெயர் சூட்டினார் சீமான். இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குல தெய்வக் கோயிலில் குழந்தைக்கு சில நாட்களுக்கு முன்னர் முடியிறக்கி மொட்டை அடிக்கப்பட்டது. அப்போது காணிக்கையாக 108 ஆடுகள் வெட்டப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கொள்ளையழகு… பிள்ளை முகம்.. கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

வெண்ணிற சேலையில் தேவதை போல ஜொலிக்கும் வாணி போஜன்!

லக்கி பாஸ்கர் படத்தின் இரண்டாம் பாகம் வருமா?... இயக்குனர் வெங்கட் அட்லூரி பதில்!

திடீரென்று அமீர்கான் அப்டேட் விட்ட கூலி… பின்னணியில் வட இந்திய பிஸ்னஸ் சிக்கல் இருக்கா?

மீண்டும் மீண்டுமா?... கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட ‘காத்தி’ ரிலீஸ் தேதி!

அடுத்த கட்டுரையில்
Show comments