Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரையரங்குகளில் 100 சதவீத அனுமதி எப்போது? அரசின் பதிலால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (17:29 IST)
தமிழகத்தில் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளோடு இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திரையரங்குகளில் திறக்க அனுமதி அளிக்கப்பட்ட விட்டது என்பதும் இதனை அடுத்து பல திரைப்படங்களில் ரிலீஸ் செய்திகள் அடுத்தடுத்து வெளியாகும் என்றும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் நேற்று சுமார் 20 சதவீத திரையரங்குகள் மட்டுமே திறக்கப் பட்டுள்ளன. மேலும் சில திரையரங்குகள் திறப்பதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன.

இந்நிலையில் 100 சதவீத இருக்கைகளுக்கும் அனுமதி அளித்தால்தான் பெரிய படங்கள் ரிலிஸ் ஆகும் என தயாரிப்பாளர் தரப்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் மூன்றாம் அலை வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால் நவம்பர் இறுதி வரை  50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளதாம். இந்த அறிவிப்பால் தயாரிப்பாளர்கள் கொஞ்சம் அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

குட் பேட் அக்லி… தமிழ்நாட்டில் வசூல் வேட்டை… மூன்று நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

பிரபல இயக்குனரின் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சசிகுமார்!

விஜய்யை நடிக்க வைக்க எந்த இயக்குனரும் முன்வரவில்லை… SAC பகிர்ந்த பிளாஷ்பேக்!

என் முதல்படம் வந்தபோது நிறைய பெண் ரசிகைகள் இருந்தார்கள்… நடிகர் ஷாம் பகிர்வு!

மங்காத்தா படத்தோட கதை என்னுடையது… இயக்குனர் கங்கை அமரன் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments