Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1 கிலோ தங்க மோசடி…விஜய், பிரபுதேவா பட நடிகை விளக்கம்

Webdunia
வியாழன், 17 செப்டம்பர் 2020 (16:50 IST)
மிஸ்டர் ரோமியோ, விஜய்யின் குஷு ஆகிய படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை ஷில்பா ஷெட்டி.

சமீபத்தில் இவரது கணவரும் தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா மீது நடிகர் சச்சின் ஜோஷி புகார் கூறியிருந்த நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டில் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

அதில் இதுதொடர்பாக விசாரணை நீதிமன்றத்தில் உள்ளது. இந்த ஒரு தங்க நகை விவகாரம் தொடர்பாக  விசாரணைக்கு நீதிமன்றம்  ஒருவரை நியமித்துள்ளதால் இதுகுறித்த விவரங்களை நாங்கள் அளித்துள்ளோம். மேலும் சச்சின் ஜோஷிக்கு செலுத்த வேண்டிய 1 கிலோ தங்கத்தை தாங்கள் செலுத்திவிட்டோம் என்று சச்சின் மீது ஷில்பா புகார்  தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவிப்பவர்கள் கன்னட மொழிக்காக என்ன செய்தார்கள்? சிவராஜ்குமார்

பிரபல திரைப்பட நடிகர் ராஜேஷ் காலமானார்! - திரைத்துறையினர் அதிர்ச்சி!

ட்விட்டரில் திடீரென டிரெண்ட் ஆகும் AK64.. பூஜா ஹெக்டே, நயன்தாரா ஹீரோயின்கள்.. இயக்குனர் யார்?

ஒரே ஒரு டீசர்தான்… பெரிய தொகைக்கு முடிந்த ‘தலைவன் தலைவி’ ஓடிடி வியாபாரம்!

5 தமிழ்ப் படங்கள்… ஒரு பிறமொழிப் படம்… நாளை ரிலீஸாகும் 6 படங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments