Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1 கிலோ தங்க மோசடி…விஜய், பிரபுதேவா பட நடிகை விளக்கம்

Webdunia
வியாழன், 17 செப்டம்பர் 2020 (16:50 IST)
மிஸ்டர் ரோமியோ, விஜய்யின் குஷு ஆகிய படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை ஷில்பா ஷெட்டி.

சமீபத்தில் இவரது கணவரும் தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா மீது நடிகர் சச்சின் ஜோஷி புகார் கூறியிருந்த நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டில் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

அதில் இதுதொடர்பாக விசாரணை நீதிமன்றத்தில் உள்ளது. இந்த ஒரு தங்க நகை விவகாரம் தொடர்பாக  விசாரணைக்கு நீதிமன்றம்  ஒருவரை நியமித்துள்ளதால் இதுகுறித்த விவரங்களை நாங்கள் அளித்துள்ளோம். மேலும் சச்சின் ஜோஷிக்கு செலுத்த வேண்டிய 1 கிலோ தங்கத்தை தாங்கள் செலுத்திவிட்டோம் என்று சச்சின் மீது ஷில்பா புகார்  தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி..!

ரஜினி ஆண்டி ஹீரோவா? வெளியான கூலி படத்தின் கதை! - தரமான சம்பவம் லோடிங்!

படம் ரிலீஸாக ஒரு வருஷம் இருக்கு.. ஆனா இப்பவே டிக்கெட்டுகள் காலி! - மாஸ் காட்டும் ‘Odyssey’

சின்னத்திரை நயன்தாரா வாணி போஜனின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்!

கருநிற உடையில் கண்கவர் லுக்கில் கவரும் பிரியா பவானி சங்கர்!

அடுத்த கட்டுரையில்
Show comments