Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூரண நலத்துடன் வீடு திரும்பினார் மனோரமா

Webdunia
புதன், 9 ஏப்ரல் 2014 (11:44 IST)
நடிகை மனோரமா திடீர் நெஞ்சுவலி மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக கடந்த 30 -ஆம் தேதி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
 
மனோரமாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். அதன் பிறகும் இரண்டு தினங்கள் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
 
பூரண நலமடைந்ததை அடுத்து அவர் நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
 
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு சில தினங்கள் முன்பு பேராண்டி படத்துக்காக அவர் ஒரு பாடல் பாடியது குறிப்பிடத்தக்கது.
 

தனி ஒருவன் 2 ப்ரோஜக்ட் கை விட்டு போயும் இயக்குனருக்கு ஹாப்பிதான்..! அஜித் தான் காரணம்!.

இயக்குனர் பா.ரஞ்சித் மீது போலீசில் புகார்.. சாதி மோதலை தூண்டுகிறார் என குற்றச்சாட்டு..!

தஞ்சாவூர் பிண்ணனியில் 90ஸ் காலத்து கதை! – கார்த்தியின் ‘மெய்யழகன்’ ஃபர்ஸ்ட்லுக்!

தனுஷின் ‘ராயன்’ படத்தின் ‘வாட்டர் பாக்கெட்’ பாடல்.. செம்ம வைரல்..!

இதெல்லாம் நடக்குற காரியமாங்க..! ஏ.வி.எம் நிறுவனத்திற்கு எம்.ஜி.ஆர் விட்ட சவால்..!

Show comments