Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறுதிகட்டத்தில் கத்தி - முருகதாஸ் ட்வீட்

Webdunia
புதன், 3 செப்டம்பர் 2014 (12:22 IST)
கத்தி படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் முதல் பகுதி முடிந்துவிட்டதாகவும், இரண்டாம் பகுதிக்கான வேலைகள் நடந்து வருவதாகவும் முருகதாஸ் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
கத்தி படத்தை லைக்கா தயாரித்ததற்கு மாணவர்களும் வேறு பல அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. என்றாலும் படப்பிடிப்பு முழு வேகத்தில் நடக்கிறது. தீபாவளிக்கு படத்தை வெளியிடுவது என்பதில் உறுதியாக உள்ளனர்.
 
படத்தின் முதல் பகுதி வேலைகள் - டப்பிங் உள்பட முடிந்துவிட்டன. இரண்டாம் பகுதியில் சில பேட்ச் வொர்க் மட்டும் உள்ளது. அதுவும் முடிந்தால் இரு பாடல் காட்சிகள். அத்துடன் கத்தி ரிலீஸுக்கு தயாராகிவிடும்.
 
தீபாவளிக்கு ஐ, பூஜை படங்களுடன் கத்தியும் வெளியாகிறது.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சீரியலில் அம்மா - மகன்.. நிஜத்தில் திருமணம் செய்து கொண்ட ஜோடி..!

கிங்டம் படத்துக்கு எதிர்ப்பு… ராமநாதபுரத்தில் காட்சிகள் ரத்து.. பின்னணி என்ன?

பாடல்களை மெருகேற்ற chat GPT ஐப் பயன்படுத்துகிறாரா அனிருத்?... அவரே சொன்ன பதில்!

தேசிய விருதை வாங்குவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை… ஊர்வசி பதில்!

பராசக்தி படத்தில் நான் ஏன் நடிக்கவில்லை… முதல் முறையாக மனம் திறந்த லோகேஷ்!

Show comments