Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான முறையில் பால் பணியாரம் செய்ய !!

Webdunia
சனி, 10 செப்டம்பர் 2022 (15:34 IST)
தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 100 கிராம்
உளுந்து - 75 கிராம்
பசும்பால் - 200 மில்லி
தேங்காய்பால் - ஒரு டம்ளர்
சர்க்கரை - 100 கிராம்
ஏலக்காய்பொடி - சிறிதளவு
எண்ணெய் - தேவையானஅளவு



செய்முறை:

பச்சரிசியையும், உளுந்தையும் 5 மணி நேரம் ஊற வைத்து, கிரைண்டரில் ஒரே சமயத்தில் போட்டு மை மாதிரி அரைத்து வைக்கவும். அதே போல் பாலை நன்றாக காய்த்து, அதனுடன் தேங்காய்பால் மற்றும் ஏலக்காய் பொடி, சர்க்கரையை சேர்க்க வேண்டும்.

பின்னர் அதை ஒரு பாத்திரத்தில் வைத்திருக்கவும். அதன் பின் தயாராக இருக்கும் மாவை சிறிய அளவிலான உருண்டையாக உருட்டி, எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். அந்த உருண்டைகளை கொதிக்கிற வெந்நீரில் போட்டு எடுத்து, தயாராக வைத்துள்ள பாலில் போடவும். இப்போது சுவையான பால் பணியாரம் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எலுமிச்சை தோலை வீணாக்க வேண்டாம்.. தலைமுடிக்கு பல நன்மைகள்..!

தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் 8 வகையான பலன்கள்.. என்னென்ன தெரியுமா?

மண் பாணை தண்ணீர் எப்படி குளிர்ச்சியாகிறது என்பது தெரியுமா? இதோ விளக்கம்..!

எப்போதும் உடல் சோர்வுடன் உள்ளதா? இதெல்லாம் காரணமாக இருக்கலாம்..!

பார்லருக்கு போகாமல் முகத்தை பொலிவாக வைத்து கொள்வது எப்படி? எளிய ஆலோசனைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments