மிக சுலபமாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செய்யப்படும் இந்த இனிப்பு வகையை செய்து சுவைத்து மகிழுங்கள்
தேவையானவை
பச்சை அரிசி - 1 கப், கற்கண்டு - 1 கப், பால் - 1/2 கப் ,தண்ணீர் - 3 கப் ,முந்திரி,உலர்ந்த திராட்சை - சிறிது , நெய் - 3 ஸ்பூன் , ஏலக்காய் தூள் - சிறிது
செய்முறை
அரிசியை பால் மற்றும் தண்ணீர் விட்டு லேசாக மசித்துக்கொள்ளவும் அதோடு கற்கண்டு சேர்த்து கிளறி, நெய் மற்றும் ஏலக்காய் தூளினை சேர்க்கவும். நெய்யில் முந்திரி,உலர்ந்த திராட்சை வறுத்து சாதத்துடன் கலந்து சூடாக பரிமாறவும்