Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இசை அமைக்க இனி இசை கருவி தேவையில்லை; கைகள் போதும்

Webdunia
ஞாயிறு, 10 ஜூலை 2016 (17:37 IST)
இசையில் ஆர்வம் உள்லவர்கள் இனி இசை கருவியை பயன்படுத்த அவசியமில்லை. கைகளை கொண்டே இசை அமைக்கலாம்.


 

 
மோகீஸ் பிளே என்ற கருவியை உங்கள் ஸ்மார்ட்போனில் இணைத்து கொண்டால் போதும். இந்த சென்சார் கருவியை தரையில் வைத்து விட்டு உங்கள் கைகளால் தட்டினால், அந்த ஒலியை அது இசையாக மாற்றி தரும்.
 
இந்த சென்சார் கருவியை எந்த இடத்தில் வேண்டுமானாலும் பொருத்தி கொள்ளலாம். அதன் மூலம் நீங்கள் எளிமையாக இசை அமைக்கலாம். இசை கருவி இல்லை என்ற கவலையும் வேண்டாம், இசை கருவி இல்லமல் பல விதமான சத்தங்களை இசையாக மாற்றி அமைக்கலாம்.
 
இசை மீது ஆர்வல் உள்ளவர்களுக்கு இது பெரும் உதவியாக அமையும்.
 
                                                                    நன்றி: NowThisFuture
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments