இசை அமைக்க இனி இசை கருவி தேவையில்லை; கைகள் போதும்

Webdunia
ஞாயிறு, 10 ஜூலை 2016 (17:37 IST)
இசையில் ஆர்வம் உள்லவர்கள் இனி இசை கருவியை பயன்படுத்த அவசியமில்லை. கைகளை கொண்டே இசை அமைக்கலாம்.


 

 
மோகீஸ் பிளே என்ற கருவியை உங்கள் ஸ்மார்ட்போனில் இணைத்து கொண்டால் போதும். இந்த சென்சார் கருவியை தரையில் வைத்து விட்டு உங்கள் கைகளால் தட்டினால், அந்த ஒலியை அது இசையாக மாற்றி தரும்.
 
இந்த சென்சார் கருவியை எந்த இடத்தில் வேண்டுமானாலும் பொருத்தி கொள்ளலாம். அதன் மூலம் நீங்கள் எளிமையாக இசை அமைக்கலாம். இசை கருவி இல்லை என்ற கவலையும் வேண்டாம், இசை கருவி இல்லமல் பல விதமான சத்தங்களை இசையாக மாற்றி அமைக்கலாம்.
 
இசை மீது ஆர்வல் உள்ளவர்களுக்கு இது பெரும் உதவியாக அமையும்.
 
                                                                    நன்றி: NowThisFuture
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

60 ஏக்கரில் கார் பார்க்கிங்!.. 24 ஆம்புலன்ஸ்... ஈரோடு தவெக கூட்டத்துக்கு ஏற்பாடுகள்!...

தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்!.. ஈரோட்டில் பள்ளிக்கு விடுமுறை!...

கிண்டில் (Kindle) மூலம் அமேசான் கணக்கு ஹேக்: எச்சரிக்கை தரும் நிபுணர்!

பெங்களூருவில் தனியாக வாழும் ஒரு பெண்ணின் மாத செலவு ₹1 லட்சம்! சமூக வலைத்தளத்தில் புலம்பல்..!

லியோனல் மெஸ்ஸி நிகழ்வு குளறுபடி: மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா; பலிகடா ஆக்கப்பட்டாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments