நடிகைக்கு ரூம் போட்ட இயக்குனர் பாலா - கடுங்கோபத்தில் சூர்யா!

Webdunia
புதன், 7 டிசம்பர் 2022 (17:12 IST)
விசித்திரமான இயக்குனரான பாலா வித்யாசமான படங்களை இயக்கி பிரம்மிக்க செய்திடுவார். அதில் அவர் பல்வேறு விஷயங்ககளில் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் தற்போது சூர்யா - பாலா கூட்டணியில் வணங்கான் என்ற படம் உருவாகி வந்தது. இதனை சூர்யா தனது 2டி நிறுவனத்தின் மூலம் தயாரித்து வந்தார். 
 
ஆனால் தற்போது சூர்யா விலகிவிட்டார். கதை தேர்வில் இருவருக்கும் இருவேறுமாதிரியான கருத்துக்கள் இருந்ததால் அதில் இருந்து நாங்கள் பரஸ்பர மனதுடன் பேசி விலகிக்கொண்டோம் என்றார்.
 
இது குறித்து விளக்கம் கொடுத்துள்ள பயில்வான் ரங்கநாதன், இயக்குனர் பாலா நடிகை கீர்த்தி ஷெட்டியை தன் பக்கத்துக்கு அறையிலேயே தங்க வைத்துக்கொண்டாராம்.
 
சூர்யாவுக்கு  15 கிலோமீட்டர் தூரத்தில் ரூம் போட்டு கொடுத்தாராம். இதனால் இருவருக்கும் அடிக்கடி இது பற்றி பிரச்சனை ஏற்பட சூர்யா விலகிவிட்டாராம். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிரித்து சிரித்து கண்ணீர் வரும் வரை ஆடிய மிகச்சிறந்த இரவு.. திருமணத்திற்கு பின் ராஷ்மிகாவின் பதிவு..!

ரூ.300 கோடி வசூல் செய்த ‘கேரளா ஸ்டோரி’ முதல் பாகம்.. ஆனால் இரண்டாம் பாகம்?

வசூலை அள்ளும் தாய் கிழவி!.. 3 நாள் வசூல் அப்டேட்!..

கார் விபத்தில் சிக்கிய சீரியல் நடிகை தேவி பிரியா!... ஓட்டுனர் மரணம்!...

நிம்மதியாக உறங்க முடியவில்லை.. துபாயில் சிக்கி கொண்ட பிரபல நடிகையின் இன்ஸ்டா பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments