நயன்தாராவுடன் நடிப்பது குறித்து மனம் திறந்த சமந்தா!

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (07:34 IST)
இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா மூவரும் சேர்ந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கும் சமந்தா முதலில் தனக்கான முக்கியத்துவம் மிகவும் கம்மியாக இருப்பதாக கூறி நடிக்க தயங்கினார். பின்னர் விக்னேஷ் சிவன் அவரது கதாபத்திரத்தின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்தினார். 
 
இந்நிலையில் நடிகை சமந்தா முதன்முறையாக நயன்தாராவுடன் சேர்ந்து நடிப்பது குறித்து கூறியுள்ளார். அதாவது, நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இப்படத்தில் அற்புதமாக நடித்துள்ளனர், நயன்தாரா மற்றும் சேதுபதியுடன் ஒரு நல்ல உறவைப் பகிர்ந்து கொள்வதாகவும் சமந்தா கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இளையராஜாவை தேடுனாங்க.. எங்கேயும் போகாத மனுஷன்.. எங்க போனாரு தெரியுமா?

'மஞ்சும்மல் பாய்ஸ்' பட இயக்குநரின் அடுத்த படைப்பு: 'பாலன்' படப்பிடிப்பு நிறைவு!

அழைப்பிதழ் வைக்கும் போது விஜய் சொன்ன விஷயம்! டி.சிவா பெருமிதம்

திலீப் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு: நடிகை தரப்பு அறிவிப்பு

நடிகை பாலியல் வழக்கில் திலீப் விடுதலை: போதிய ஆதாரம் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments