நயன்தாராவுடன் நடிப்பது குறித்து மனம் திறந்த சமந்தா!

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (07:34 IST)
இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா மூவரும் சேர்ந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கும் சமந்தா முதலில் தனக்கான முக்கியத்துவம் மிகவும் கம்மியாக இருப்பதாக கூறி நடிக்க தயங்கினார். பின்னர் விக்னேஷ் சிவன் அவரது கதாபத்திரத்தின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்தினார். 
 
இந்நிலையில் நடிகை சமந்தா முதன்முறையாக நயன்தாராவுடன் சேர்ந்து நடிப்பது குறித்து கூறியுள்ளார். அதாவது, நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இப்படத்தில் அற்புதமாக நடித்துள்ளனர், நயன்தாரா மற்றும் சேதுபதியுடன் ஒரு நல்ல உறவைப் பகிர்ந்து கொள்வதாகவும் சமந்தா கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கங்கனாவுக்கும் எனக்கும் என்ன பிரச்சனை.. மனம்விட்டு பேசிய நடிகை டாப்ஸி..!

மக்கள் முட்டாளா இருக்கனும்னு விஜய் விரும்புறாரு! அஜித் பற்றி பேசி மாட்டிக்கிட்ட பார்த்திபன்

தனது ஹிட் படத்தின் 2ம் பாகத்தை இயக்கும் பிரதீப் ரங்கநாதான்!.. வெளியான அப்டேட்.

மண்ட மேல இருந்த கொண்டைய மறந்துட்டாரே? வெளியான புரோமோவால் கமலை கலாய்க்கும் மாறன்

ரஜினி கமல் இணையும் புதுபடம்!. வெளியானது புரமோ வீடியோ!..

அடுத்த கட்டுரையில்
Show comments