Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மாவிடம் துடைப்ப கட்டையால் அடி வாங்கிய சாய் பல்லவி - ஏன் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 16 மே 2023 (13:25 IST)
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சாய்ப்பல்லவி தாம் தூம் என்ற படத்தின் துணை நடிகை வேடத்தில் நடித்து அறிமுகமானார்.அதன் பின்  பிரேமம் படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
 
தொடர்ந்து தமிழில், மாரி-2, கார்கி, என்ஜிகே  உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னனணி நடிகையாக வலம் வருகிறார். எப்போதும் ஹோம்லியாக டீசண்டான நடிப்பை வெளிப்படுத்துவது தான் இவரது தனி அழகு. இதனால் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். 
 
இந்த நிலையில், பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும்போது தன்னுடன் படத்தை மாணவன் ஒருவருக்கு காதல் கடிதம் எழுதி சாய்ப்பல்லவி மாட்டிக்கொண்டுள்ளார். பின்னர் இது அவரது அம்மாவுக்கு தெரியவர துடைப்ப கட்டையால் தர்ம அடிவாங்கியுள்ளார். அதன்பின் அம்மாவிடம் அடி வாங்கும் அளவுக்கு வேறு எந்த தவறும் செய்ததில்லையாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படம் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது!

ஆங்கிலத்தில் ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக டப் ஆகும் சிம்புவின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

நேர்காணல் கேட்ட சன் டிவி… நோ சொன்ன விஜய்- இதனால்தான் கோட் வியாபாரம் கைமாறியதா?

தசாவதாரம் படத்தில் தான் செய்த சாதனையை இந்தியனில் முறியடிக்கும் கமல்ஹாசன்!

ரகுல் ப்ரீத் சிங்கின் கணவருக்கு 250 கோடி ரூபாய் நஷ்டம்.. சொத்துகளை விற்ற சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments