Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் அப்பவே அப்படி தான்... ரகசியத்தை கூறிய நடிகை சினேகா!

Webdunia
வெள்ளி, 11 நவம்பர் 2022 (17:21 IST)
நடிகை சினேகா விஜயுடன் நடித்த அனுபவங்களை குறித்து அண்மையில் பகிர்ந்துக்கொண்டார். 
 
புன்னைகை அரசியாக வலம் வந்து கொண்டிருந்த சினேகா, கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவைக் காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு விஹான் என்ற ஆண்குழந்தை பிறந்தது. அதன் பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். 
 
அதன் பிறகு ஆத்யந்த்தா என்ற மகள் பிறந்தார். குழந்தை பிறப்புக்கு பின்னரும் சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் நடிகை சினேகா. விஜயுடன் நடித்த அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில் விஜய் இப்போ மட்டும் இல்ல நடிக்க வந்த ஆரம்பத்தில் இருந்தே மிகவும் அமைதியான மனிதர் தான். 
 
அவர் எப்போதும் பந்தா காட்டாமல் நடந்துகொள்வது தான் அவரது தனி சுபாவம். கேமரா ஆன் ஆனதும் வேற விஜய் பின்னர்  ஆப் ஆனதும் பவ்யமான மனுஷன் அவர். ஒரு கலகலப்பான காமெடி காட்சியில் நடித்தாலும் கேமரா ஆப் ஆனதும் அமைதியாக மாறிடுவார். என கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

இதெல்லாம் நடக்குற காரியமாங்க..! ஏ.வி.எம் நிறுவனத்திற்கு எம்.ஜி.ஆர் விட்ட சவால்..!

சினிமால அந்த விஷயத்துல தொடர்ந்து தோத்துட்டேன்.! ஓப்பனாக ஒத்துக்கொண்ட இயக்குனர் சுந்தர் சி..!

சமந்தாவின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

மாளவிகா மோகனனின் கிளாமர் ட்ரஸ் போட்டோஷூட்!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கும் ‘அஞ்சாமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

அடுத்த கட்டுரையில்
Show comments