Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரண தண்டனையை அமுல்படுத்துவது சிறந்தது - இலங்கை அதிபர் யோசனை

Webdunia
செவ்வாய், 2 ஜூன் 2015 (19:49 IST)
போதைப்பொருட்கள் கடத்துவதை தடுக்க மரண தண்டனையை அமுல்படுத்துவது சிறந்தது என்று இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா யோசனை தெரிவித்துள்ளார்.
 

 
இலங்கையில் நடைபெற்ற உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டில் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா கலந்துகொண்டு உரையாற்றினார்.
 
அப்போது பேசிய அவர், “இலங்கையில் போதைப் பொருள்களை கொண்டுவந்து விற்பனை செய்வோருக்கு மரண தண்டனையை அமுல்படுத்துவது சிறந்ததாகும் என்று தான் யோசனை ஒன்றை முன்வைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
 
மேலும் அவர் கூறுகையில், அதற்கான வாதப் பிரதிவாதங்களை நாட்டில் இன்று முதல் ஏற்படுத்துவதற்கான யோசனையை தான் முன்வைப்பதாகவும் அதனூடாக வெளிப்படும் மக்களின் கருத்துகளை கேட்டபின் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments