Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி ரத்து

இலங்கையில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி ரத்து

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2016 (03:14 IST)
இலங்கையில் நடைபெற இருந்த ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
 

 
நெஞ்சே எழு என்கிற பெயரில் இசை நிகழ்ச்சிகளை ஏ.ஆர்.ரகுமான் நடத்தி வருகிறார். இந்த நிலையில், ஏப்ரல் 23 ஆம் தேதி இலங்கையில் இசை நிகழ்ச்சி நடைபெற இருந்தது.
 
தமிழர்களை கொன்று குவித்த இலங்கையில், இந்த இசை நிகழ்ச்சிக்கு நடத்த கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இதனையடுத்து, இலங்கையில் நடைபெற இருந்த ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments