Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்: டாஸ் வென்ற ஜிம்பாவே எடுத்த அதிரடி முடிவு!

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2022 (14:08 IST)
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்: டாஸ் வென்ற ஜிம்பாவே எடுத்த அதிரடி முடிவு!
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்றைய முதல் போட்டியில் வங்கதேச அணி வென்றது என்பதை பார்த்தோம்
 
இந்த நிலையில் இன்றைய 2-வது போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற உள்ளது 
 
இன்றைய போட்டியில் ஜிம்பாப்வே அணி டாஸ் வென்றதை அடுத்து அந்த அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்துள்ளது. இதனை அடுத்து அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் இன்னும் ஒருசில நிமிடங்களில் களமிறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஜிம்பாவே, தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணியில் விளையாடும் 11 வீரர்களின் பெயர்கள் பின்வருமாறு:
 
ஜிம்பாவே: ரெஜிஸ், எர்வின், வெஸ்லே, வில்லியம்ஸ், சிக்கந்தர், ஷும்பா, பர்ல், லுக், சட்டாரா, ரிச்சர்ட், முசாராபானி
 
தென்னாப்பிரிக்கா: பவுமா, டீகாக், ரோஸ்ஸோ, மார்க்கம், மில்லர், ஸ்டப்ஸ், பார்னெல், மஹாராஜ், ரபடா, நார்ட்ஜி, லுங்கி நிகிடி,
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேப்டன் சஞ்சு சாம்சன் அவுட்.. பெங்களூருக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெறுமா?

அவர்கள் போட்டியை முடித்ததை நினைத்தால் எனக்கு இன்னமும் சிரிப்பு வருகிறது –ஸ்ரேயாஸ் ஐயர்!

மேக்ஸ்வெல்லின் செயலால் கடுப்பான ஸ்ரேயாஸ் ஐயர்…!

வாரி வழங்கும் வள்ளல் ஆன ஷமி… நேற்றையப் போட்டியில் படைத்த மோசமான சாதனை!

தோனி, அஸ்வினின் மூளை வேலை செய்வது நின்று விட்டதா?... கடுமையாக விமர்சித்த மனோஜ் திவாரி!

அடுத்த கட்டுரையில்
Show comments