அணியில் இடம்பிடிக்காமல் விடமாட்டேன்; போராடும் யுவராஜ் சிங்

Webdunia
சனி, 15 செப்டம்பர் 2018 (19:51 IST)
இந்திய அணியின் நட்சத்திர வீரரான யுவரா சிங் இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க கடுமையாக போராடி வருகிறார்.

 
இந்திய அணியின் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் 2011 உலகக் கோப்பை போட்டிக்கு பின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதன்பின் அவரது அதிரடி ஆட்டம் குறைந்தது. இந்திய அணி உலகக்கோப்பை வெல்ல முக்கிய காரணமாய் திகழ்ந்தார்.
 
இந்திய அணி வென்ற முதல் டி20 உலகக் கோப்பை போட்டியிலும் அசத்தினார். புற்று நோயால் பாதிக்கப்பட்டு போராடி மீண்டும் அணிக்கு திரும்பிய யுவராஜ் சிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத காரணத்தினால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
 
அதன் பின் தற்போது வரை அணியில் இடம்பிடிக்க போராடி வருகிறார். இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுக்கு கடுமையான வேட்டை நடந்து வருகிறது. யுவராஜ் சிங் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் கண்டிப்பாக 2019ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை போட்டியில் இடம்பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து ஆல்-அவுட்.. ஆஸ்திரேலியா வெற்றி பெற டார்கெட் எவ்வளவு?

2வது நாளே 2வது இன்னிங்ஸ்.. இன்று அல்லது நாளை முடிந்துவிடுமா ஆஷஸ் முதல் டெஸ்ட்..!

கௌகாத்தி டெஸ்ட்… டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா எடுத்த முடிவு!

ஒரே நாளில் அதிக விக்கெட்கள்… ஆஸ்திரேலியாவுக்கு ஒரு நீதி.. இந்தியாவுக்கு ஒரு நீதி- அஸ்வின் காட்டம்!

பந்துவீச்சில் பதிலடி கொடுத்த இங்கிலாந்து.. 9 விக்கெட்டுக்களை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments