Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது!

Webdunia
வெள்ளி, 29 அக்டோபர் 2021 (15:39 IST)
டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது!
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று மேற்கு இந்திய தீவுகள் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டி சற்றுமுன் தொடங்கியுள்ளது
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச தீர்மானம் செய்ததை அடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேற்கிந்திய தீவுகள் அணி முதல் ஓவரில் விக்கெட் இழப்பின்றி 5 ரன்கள் எடுத்துள்ளது இன்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வெல்லுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
 
குரூப்-1 பிரிவில் இதுவரை இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கிந்திய தீவுகள் மற்றும் வங்கதேச அணிகள் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் தோல்வி அடைந்ததை அடுத்து இன்றைய போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்சிபி அணியை விற்பனை செய்ய முடிவு.. எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா?

பிரான்ச்சைஸ் போட்டிகள் காவு வாங்கிய மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரர்… சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு!

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்ற தோனி.. அவருக்கு முன்பு இடம்பெற்ற இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?

நடுவரை எதிர்த்து விமர்சனம்.. பேட்டை தூக்கி வீசியதால் அஸ்வினுக்கு அபராதம்.. டி.என்.பி.எல்-இல் பரபரப்பு..!

ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்தும் ரோஹித் ஷர்மா நீக்கப்பட உள்ளாரா? பிசிசிஐ ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments