Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள்!!

Webdunia
செவ்வாய், 12 டிசம்பர் 2017 (19:24 IST)
2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பை மற்றும் 2021 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்கள் இந்தியாவில் நடைபெற உள்ளது.
 
இதற்கான அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்தியா முதல் முறையாக முழுதும் இதை ஏற்று நடத்துகிறது. இதற்கு முன்னர் நடைபெற்ற 1987, 1996, 2011 ஆகிய உலகக்கோப்பைகளை இந்தியா மற்ற நாட்டு வாரியங்களுடன் இணைந்துதான் நடத்தியது.
 
ஆனால் 2023 ஆம் ஆண்டு முதல் முறையாக தனித்து உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்துகிறது. அதேபோல் 2021 சாம்பியன்ஸ் டிராபி தொடரும் இந்தியாவில் நடைபெறுகிறது.
 
மேலும், ஆப்கானிஸ்தான் அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதையடுத்து 2019 முதல் ஆப்கானுடன் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளதாம். 

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments