Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் இறுதி போட்டியில் சொதப்பிய டெல்லி.. மும்பை அபார பந்து வீச்சு..!

Webdunia
ஞாயிறு, 26 மார்ச் 2023 (20:43 IST)
மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று இறுதிப்போட்டியில் டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்த நிலையில் அந்த அணி மும்பை வீராங்கனைகளின் அபார பந்துவீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் 17 ஓவர்களில் ஏழு விக்கட்டுகளை இழந்து 79 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. 
 
தொடக்க வீராங்கனை லேனிங் தவிர மற்ற அனைத்து வீராங்கனைகளும் பேட்டிங்கில் சொதப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை அணியைச் சேர்ந்த வாங் அபாரமாக பந்துவீசி 3 விக்கட்டுகளையும் அமிலா கேர் இரண்டு விக்கட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதே ரீதியில் சென்றால் டெல்லி அணி 100 ரன்கள் கூட எடுக்க வாய்ப்பில்லை என்பதால் மும்பை அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments