Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு சம்பள உயர்வு: ஆண் வீரர்களுக்கு இணையான சம்பளம்!

Webdunia
வியாழன், 27 அக்டோபர் 2022 (19:21 IST)
ஆண் கிரிக்கெட் வீரர்களுக்கு இணையான சம்பளத்தை பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கும் வழங்க பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். 
 
இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள வீரர்களுக்கு இணையாக வீராங்கனைகளுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில ஆண்டுகளாக எழுப்பப்பட்டு இருந்தது
 
இந்த நிலையில் இந்த கோரிக்கை தற்போது பரிசீலனை செய்யப்பட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு இணையான சம்பளம் வீராங்கனைகளுக்கும் வழங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.
 
இதனை அடுத்து கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு டெஸ்ட் போட்டிக்கு 15 லட்சம் ஒருநாள் போட்டிக்கு 6 லட்சம் டி20 போட்டி 3 லட்சம் ஊதியம் வழங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சச்சின், கோலிக்கு இணையான மரியாதையை பும்ராவுக்குக் கொடுக்கவேண்டும் –அஸ்வின் கருத்து!

பும்ரா இல்லாவிட்டால் இரண்டாவது டெஸ்ட்டிலும் தோல்விதான்… ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

அமெரிக்காவில் சி எஸ் கே நிர்வாகிகளோடு சஞ்சு சாம்சன் சந்திப்பு… அப்ப உண்மதான் போலயே!

ஹர்திக் என்னுடையவன்… அவன் இல்லாமல் உலகக் கோப்பை இல்லை – முத்தம் குறித்த சீக்ரெட்டைப் பகிர்ந்த ரோஹித்!

அணியில் இணையும் முக்கிய வீரர்.,.. இங்கிலாந்து அணிக்கு சாதகமாக நடந்த விஷயம்!

அடுத்த கட்டுரையில்
Show comments