Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேரி கோம்மிற்கு ஆறாவது தங்கம் கிடைக்குமா....?

Webdunia
புதன், 14 நவம்பர் 2018 (13:25 IST)
உலக பெண்கள் குத்துச்சண்டை போட்டிகள் நாளை டில்லியில் துவங்க இருக்கிறது. இதில் பங்கேற்கவுள்ள மேரிகோம் ஆறாவது தங்கம் வெல்வாரா என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
நாளை டில்லியில் துவங்கும் உலக பெண்கள் குத்துச்சண்டை போட்டிகள் வரும் 24 ஆம் தேதிவரை வருகிறது.
 
10 நாட்களுக்கு  மேல் நடைபெறும் இப்போட்டியில் 70 க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கின்றன.
 
இந்தியா சார்பில் மேரிகோம், பிங்கி ராணி, சிம்ரஞித்,சோனியா, சரிதா தேவி, உள்ளிட்ட 120 பேர் பங்கேற்கின்றனர்.
 
மேரி கோம் ஏற்கனவே 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். கடந்த 2012 ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments