Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து டெஸ்ட் தொடர்… ஃபார்முக்கு திரும்புவாரா கோலி!

Webdunia
திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (11:00 IST)
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மீண்டும் தனது பழைய பார்முக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சர்வதேசப் போட்டிகளில் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. அவர் சதம் அடித்து ஒன்றைரை ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அவர் கிரிக்கெட் அறிமுகமானதில் இருந்து சதமடிக்காத ஆண்டாக 2020 உள்ளது. ஆனால் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு பெரிய அளவில் போட்டிகள் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி தொடங்கும் தொடரில் அவர் மீண்டும் பார்முக்கு வந்து இந்திய அணியை வெற்றி நடைப் போடவைக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி பிரிமியர் லீக் ஏலம்.. சேவாக் மகன், விராத் கோஹ்லி உறவினருக்கு எவ்வளவு?

என் வாழ்க்கையின் சந்தோஷமான தருணமாக இந்த வெற்றி இருக்கும்- ஷுப்மன் கில் பூரிப்பு!

பிபிஎல்2 - தொடக்க ஆட்டத்தில் ரூபி ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் அசத்தல் வெற்றி

போர் படை ஆயிரம்.. இவன் பேர் இன்றி முடியாதே..! - ‘தல’ தோனியின் வாழ்க்கை வரலாறு!

A Rare OG… 2k கிட்ஸ் பாஷையில் தோனிக்குப் பிறந்த நாள் வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின்!

அடுத்த கட்டுரையில்
Show comments