Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலிடத்தை தக்கவைக்க முயற்சிப்பேன்: சானியா மிர்சா

Webdunia
திங்கள், 20 ஏப்ரல் 2015 (09:42 IST)
இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் பிடித்த நம்பர் ஒன் இடத்தை நீண்டகாலம் தக்கவைக்க முயற்சி செய்வேன் என்று சானியா மிர்சா கூறியுள்ளார்.
 

 
பெட் கோப்பை டென்னிஸ் போடிகள் ஐதராபாத் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் சானியா மிர்சா தலைமையிலான இந்திய அணி பங்கேற்று பிலிப்பைன்சை வென்றது. இதனால் இந்திய அணி குரூப் 1 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
 
இதுகுறித்து சானியா மிர்சா கூறுகையில், இரட்டையர் பிரிவில் நம்பர் ஒன் என்ற மகுடத்தை வென்ற பிறகு உற்சாகமாக விளையாடியுள்ளேன். பல இளம் வீரர்கள் ஆட்டத்தில் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருகின்றனர். மேலும் என்னுடைய ஓய்வு முடிவு குறித்து தற்போது எதுவும் கூற முடியாது. டென்னிசில் பெற்ற நம்பர் ஒன் இடத்தை தக்க வைக்க போதிய முயற்சிகளை மேற்கொள்வேன் என்றார்.

நிக்கோலஸ் பூரன் பேயாட்டம்… மும்பை அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த லக்னோ!

MIvsLSG: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

Show comments