ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படாதது ஏன்? சொதப்பிய இந்திய பேட்ஸ்மேன்கள்!

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (10:34 IST)
நேற்று ஜோகன்னஸ்பார்க்கில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணி மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை மிகச்சிறப்பாக வென்ற இந்திய அணி இரண்டாவது டெஸ்ட்டில் மிக மோசமாக விளையாடி முதல் இன்னிங்ஸில் 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. அதிலும் கோலி இல்லாத நிலையில் அனுபவம் மிக்க வீரர்களான புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி மற்றும் பண்ட் ஆகியோர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

இந்நிலையில் கோலிக்கு பதிலாக நல்ல பார்மில் இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படாமல் நீண்ட நாட்களாக அணியில் இடம்பெறாத ஹனுமா விஹாரி தேர்வு செய்யப்பட்டது ஏன் எனக் கேள்விகள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

அடுத்த கட்டுரையில்
Show comments