Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படாதது ஏன்? சொதப்பிய இந்திய பேட்ஸ்மேன்கள்!

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (10:34 IST)
நேற்று ஜோகன்னஸ்பார்க்கில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணி மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை மிகச்சிறப்பாக வென்ற இந்திய அணி இரண்டாவது டெஸ்ட்டில் மிக மோசமாக விளையாடி முதல் இன்னிங்ஸில் 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. அதிலும் கோலி இல்லாத நிலையில் அனுபவம் மிக்க வீரர்களான புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி மற்றும் பண்ட் ஆகியோர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

இந்நிலையில் கோலிக்கு பதிலாக நல்ல பார்மில் இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படாமல் நீண்ட நாட்களாக அணியில் இடம்பெறாத ஹனுமா விஹாரி தேர்வு செய்யப்பட்டது ஏன் எனக் கேள்விகள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments