Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா படுதோல்வி அடைந்தது ஏன் ..? ரோஹித் சர்மா பேட்டி ...

Webdunia
வியாழன், 31 ஜனவரி 2019 (18:10 IST)
அண்மைக்காலமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அசத்திவரும் இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு சென்று  விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக மூன்றில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 92 ரன்களுக்கு சுருண்டு படுமோசமானதோல்வியை சந்தித்தது. 
 
ஆட்டம் முடிவடைந்த பின்னர் ஹாமில்டனில் செய்தியாளர்களிடம் ரோஹித் சர்மா கூறியதாவது;
 
கிரிக்கெட்டில் இந்திய அணி நீண்ட நாள் கழித்து மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளதாக கூறினார்.
 
மேலும் இந்திய அணி வீரர்கள் இதைச்சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றும், இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை கணித்தும், அதேசமயம் ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து பந்து வீசிய நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களைப் பாராட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்றாவது நாளே முடிந்துவிடுமா டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி? சரியும் விக்கெட்டுக்கள்..!

இதுதான் உங்களுக்கு சரியான வாய்ப்பு… இளம் வீரர்களுக்கு கம்பீரின் அறிவுரை!

நானாக இருந்தால் ஸ்ரேயாஸ் ஐயரை இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்றிருப்பேன்.. கங்குலி கருத்து!

145 ஆண்டு கால கிரிக்கெட்ட்டில் இதுதான் முதல்முறை.. ஆஸ்திரேலியா - தெஆ டெஸ்ட்டில் ஒரு சோக சாதனை..!

நானாக இருந்தால் கோலியைக் கேப்டனாக அறிவித்திருப்பேன்… ரவி சாஸ்திரி அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments