Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசாருதீனுடன் ஏன் மீண்டும் மீண்டும் தொடர்பு படுத்துகிறீர்கள் : ஜுவாலா கட்டா

Webdunia
செவ்வாய், 10 மே 2016 (15:40 IST)
இந்திய ஏஸ் விராங்கனை ஜுவாலா கட்டாவிடம் ஊடகம் ஓன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு அசாருதீனுடன் ஏன் மீண்டும் மீண்டும் என்னை தொடர்பு படுத்துகிறீர்கள் என்று கத்தினார்.


 
 
இந்திய ஏஸ் விராங்கனை ஜூவாலா கட்டா, விளையாட்டு வளாகம் ஒன்றை திறந்துவைக்க சூரத் சென்றிருந்தார். அங்கு ஊடகம் ஒன்றில், அவருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் கேபடன் அசாருதீனுக்கும் உள்ள உறவு பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
 
அந்த கேள்விக்கு ஜுவாலா கட்டா “இது ஒரு வதந்தி, நான் ஏற்கனவே இதுபற்றி கூறியுள்ளேன், ஆனால் ஏன் மீண்டும் மீண்டும் அதே கேள்வியை என்னிடம் கேட்கிறீர்கள்” என்று தனது பொறுமையை இழந்து கத்தினார். 

அசாருதீனின் கிரிக்கெட் வாழ்கை பற்றி எடுக்கப்பட்ட படம் அடுத்த வாரம் திரைக்கு வர உள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக்  செய்யவும்  

உங்களுக்காகதான் இம்பேக்ட் பிளேயர் விதி உருவாக்கப்பட்டுள்ளது… கெயிலை மீண்டும் ஐபிஎல் விளையாட அழைத்த கோலி!

RCB வீரர்கள் தோனியை அவமதித்தார்களா?... மைக்கேல் வாஹ்ன் சொன்ன கருத்து!

தோனி ஓய்வு பற்றி என்ன சொன்னார்? சி எஸ் கே CEO காசி விஸ்வநாதன் பகிர்ந்த தகவல்!

இதெல்லாம் ஒரு பொழப்பா.. ஸ்டார் ஸ்போர்ட்ஸை கழுவி ஊற்றிய கவுதம் கம்பீர்! – வைரலாக்கும் நெட்டிசன்கள்!

இனி சி எஸ் கே ரசிகர்கள் காணாமல் போய்விடுவார்கள்… சேவாக்கின் நக்கல் விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments