Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை சூப்பர் கிங்ஸின் துணை கேப்டன் யார்? சுவாரஸ்ய பதில்

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2020 (20:38 IST)
சிஎஸ்கேவில் நிலவிய பலத்த சர்ச்சைகளுக்குப் பின் சுரேஷ் ரெய்னா மீண்டும் அணிக்குத் திரும்பி தான் சின்ன தலை என்று நிரூபித்துள்ளார்.

ஆனால் பலத்த டஃப் கொடுக்கப் போகும் இந்த ஐபிஎல் அணிகளுக்கு இடயே சென்னை சூப்பர் கிங்ஸ்கில் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த 2020 ஐபிஎல் போட்டிகள் துபாயில் தொடங்கவுள்ள நிலையில்,  தற்போது சுரேஷ் ரெய்னாவின் குடும்பத்தினருக்கு துணைநிற்பதாக சீனிவாசம் உறுதியளித்துள்ளார்.

அதேசமயம் சென்னை கிங்க்ஸ் அணியின் துணை கேப்டன் யார் என்ற ரசிகர்களின் கேள்விக்கு அந்த அணியின் டுவிட்டர் பக்கத்தில் வைஸ் கேப்டன் இருக்க பயம் ஏன்  என தோனியை சுட்டிக் காட்டியுள்ளனர். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments