Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை சூப்பர் கிங்ஸின் துணை கேப்டன் யார்? சுவாரஸ்ய பதில்

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2020 (20:38 IST)
சிஎஸ்கேவில் நிலவிய பலத்த சர்ச்சைகளுக்குப் பின் சுரேஷ் ரெய்னா மீண்டும் அணிக்குத் திரும்பி தான் சின்ன தலை என்று நிரூபித்துள்ளார்.

ஆனால் பலத்த டஃப் கொடுக்கப் போகும் இந்த ஐபிஎல் அணிகளுக்கு இடயே சென்னை சூப்பர் கிங்ஸ்கில் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த 2020 ஐபிஎல் போட்டிகள் துபாயில் தொடங்கவுள்ள நிலையில்,  தற்போது சுரேஷ் ரெய்னாவின் குடும்பத்தினருக்கு துணைநிற்பதாக சீனிவாசம் உறுதியளித்துள்ளார்.

அதேசமயம் சென்னை கிங்க்ஸ் அணியின் துணை கேப்டன் யார் என்ற ரசிகர்களின் கேள்விக்கு அந்த அணியின் டுவிட்டர் பக்கத்தில் வைஸ் கேப்டன் இருக்க பயம் ஏன்  என தோனியை சுட்டிக் காட்டியுள்ளனர். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments