Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை சூப்பர் கிங்ஸின் துணை கேப்டன் யார்? சுவாரஸ்ய பதில்

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2020 (20:38 IST)
சிஎஸ்கேவில் நிலவிய பலத்த சர்ச்சைகளுக்குப் பின் சுரேஷ் ரெய்னா மீண்டும் அணிக்குத் திரும்பி தான் சின்ன தலை என்று நிரூபித்துள்ளார்.

ஆனால் பலத்த டஃப் கொடுக்கப் போகும் இந்த ஐபிஎல் அணிகளுக்கு இடயே சென்னை சூப்பர் கிங்ஸ்கில் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த 2020 ஐபிஎல் போட்டிகள் துபாயில் தொடங்கவுள்ள நிலையில்,  தற்போது சுரேஷ் ரெய்னாவின் குடும்பத்தினருக்கு துணைநிற்பதாக சீனிவாசம் உறுதியளித்துள்ளார்.

அதேசமயம் சென்னை கிங்க்ஸ் அணியின் துணை கேப்டன் யார் என்ற ரசிகர்களின் கேள்விக்கு அந்த அணியின் டுவிட்டர் பக்கத்தில் வைஸ் கேப்டன் இருக்க பயம் ஏன்  என தோனியை சுட்டிக் காட்டியுள்ளனர். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அது என்னுடைய இயல்பான கொண்டாட்ட முறை… மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் -. பாகிஸ்தான் வீரர் அப்ரார்!

கோலியின் கேரியர் சிறந்த முடிவை எட்ட அது நடக்கவேண்டும் – டிவில்லியர்ஸ் ஆசை!

நியுசிலாந்து அணிக்குப் பின்னடைவு… இறுதிப் போட்டியில் முக்கிய வீரர் விளையாடுவது சந்தேகம்!

சாம்பியன்ஸ் கோப்பைதான் கடைசி… ரோஹித் ஷர்மாவிடம் இருந்து கேப்டன்சி பறிப்பா?

இறுதிப் போட்டியில் மோதும் இந்தியா & நியுசிலாந்து… இரு அணிகளும் பயணம் செய்த தூரம் எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments