Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தின் தாயார் உயிரிழந்தார்

Webdunia
வியாழன், 28 மே 2015 (10:20 IST)
உலக செஸ் சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்தின் தாயார் சுசீலா நேற்று உயிரிழந்தார்.
 
5 முறை உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற விஸ்வநாதன் ஆனந்த் அவர்களின் தாயார் சுசீலா சென்னையில் உள்ள அவர் வீட்டில் உயிரிழந்தார். அவருக்கு வயது 79 ஆகும். 
விஸ்வநாதன் ஆனந்தின் தந்தை தெற்கு ரெயில்வேயின் பொதுமேலாளராக இருந்து ஓய்வு பெற்றவர் ஆவர். சுசீலா அவர்களின் மறைவுக்கு அகில இந்திய செஸ் சம்மேளன தலைவர் திரு பி.ஆர்.வெங்கடராமா ராஜா அவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளார்.

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அந்த முடிவு மட்டும் வேணாம் தல.. ப்ளீஸ்! தோனியிடம் கெஞ்சும் ரசிகர்கள்! – என்ன செய்யப்போகிறார் தோனி?

Show comments