Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தின் தாயார் உயிரிழந்தார்

உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தின் தாயார் உயிரிழந்தார்
, வியாழன், 28 மே 2015 (10:20 IST)
உலக செஸ் சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்தின் தாயார் சுசீலா நேற்று உயிரிழந்தார்.
 
5 முறை உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற விஸ்வநாதன் ஆனந்த் அவர்களின் தாயார் சுசீலா சென்னையில் உள்ள அவர் வீட்டில் உயிரிழந்தார். அவருக்கு வயது 79 ஆகும். 
விஸ்வநாதன் ஆனந்தின் தந்தை தெற்கு ரெயில்வேயின் பொதுமேலாளராக இருந்து ஓய்வு பெற்றவர் ஆவர். சுசீலா அவர்களின் மறைவுக்கு அகில இந்திய செஸ் சம்மேளன தலைவர் திரு பி.ஆர்.வெங்கடராமா ராஜா அவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil