Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக செஸ் தரவரிசையில் மீண்டும் நுழைந்தார் விஸ்வநாதன் ஆனந்த்!

Webdunia
வியாழன், 2 ஜூன் 2022 (17:41 IST)
பிரபல இந்திய செஸ் வீரரான விஸ்வநாதன் ஆனந்த் உலக செஸ் தரவரிசையில் மீண்டும் 10 இடங்களுக்கு நுழைந்து சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவின் புகழ்பெற்ற செஸ் விளையாட்டு வீரராக இருப்பவர் விஸ்வநாதன் ஆனந்த். இவர் 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து செஸ் போட்டிகளில் பங்கேற்று வரும் இவர் தற்போது நார்வேயில் நடைபெற்று வரும் பிலிட்ஸ் செஸ் போட்டியில் பங்கேற்றுள்ளார்.

இந்த தொடரின் 7வது சுற்றில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை விஸ்வநாதன் வீழ்த்தினார். இதன்மூலம் உலகளாவிய செஸ் தரவரிசையில் 9வது இடத்தை பிடித்து மீண்டும் டாப் 10 செஸ் விளையாட்டு வீரர்களில் ஒருவராக ஆகியுள்ளார் விஸ்வநாதன் ஆனந்த்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகளில் இம்பேக்ட் ப்ளேயர் விதி தொடரும்… பிசிசிஐ அறிவிப்பு!

ஐபிஎல் அணிகள் 6 வீரர்களை தக்கவைக்கலாம்… புதிய விதிகளை அறிவித்த பிசிசிஐ!

ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கான ஊதியம் அதிகரிப்பு!

தோனி, அடுத்த சீசனில் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதி..! பிசிசிஐ அறிவித்த புதிய விதி

வங்கதேசத்துக்கு எதிரான டி 20 தொடர்… இளம் வீரர்கள் கொண்ட அணி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments