Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஸ்வரூபம் எடுக்குமா இந்திய அணி..? நாளை செகண்ட் 20- 20

Webdunia
வியாழன், 22 நவம்பர் 2018 (15:37 IST)
நேற்று பிரிஸ்பேனில் நடைபெற்ற முதலாம் டிவென்டி- 20 போட்டியில் இந்திய அணி டக்வொர்த் முறைப்படி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் நாளை நடக்கும் இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பாக செயல்படுமா என்பது வீரர்களின் கையில் உள்ளது.
 
இந்நிலையில் பேட்டிங் வரிசையில் கோலி, ரோகித், தவான் போன்றோர் பலமாக உள்ள நிலையில் பந்து வீச்சிலும் குணால் பாண்டியா போன்றோர் சிறப்பாக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஆஸ்திரேலியா தரப்பில் மேக்ஸ்வெல், கிரிஸ்லின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஆகியோர் வெற்றி பெற இந்தியாவுக்கு கடும் சவால் கொடுப்பார்கள் என கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments