Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் தொடரிலும் கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராத்!

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (06:55 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி சமீபத்தில் ஒருநாள் மற்றும் டி20 தொடரின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனை அடுத்து இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் திடீரென ஐபிஎல் தொடரிலும் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாகவிராத் அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த ஆண்டு முதல் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கேப்டன் பதவியில் தொடர மாட்டேன் என்றும் ஆனால் அதே நேரத்தில் ஒரு பேட்ஸ்மேனாக ஐபிஎல் போட்டியில் விளையாடுவேன் விராட் கோலி தெரிவித்துள்ளார் 
 
விராட்கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகினால் அடுத்த ஆண்டு முதல் பெங்களூர் அணிக்கு கேப்டன் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

MI vs RCB! ஆத்தி.. என்னா அடி! Power Play-ல் பொளந்து கட்டிய கோலி-படிக்கல்!

உலக குத்துச்சண்டை கோப்பை.. இந்திய வீரர் தங்கம் வென்று சாதனை..!

போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம்.. என்ன தவறு செய்தார் இஷாந்த் ஷர்மா!

டி 20 என்றாலே பேட்ஸ்மேன்களைப் பற்றிதான் பேசுகிறார்கள்… ஆனால்?- ஷுப்மன் கில் கருத்து!

காட்டடி பேட்டிங் அனுகுமுறை இந்த தடவை வேலைக்காகல… அடுத்தடுத்து நான்கு தோல்விகளைப் பெற்ற SRH

அடுத்த கட்டுரையில்
Show comments