Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஹானே பார்ம் குறித்து பேசிய விராட் கோலி!

Webdunia
செவ்வாய், 7 டிசம்பர் 2021 (11:25 IST)
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ரஹானேவின் இடம் குறித்து பேசியுள்ளார்.

இந்திய அணியின் துணைக் கேப்டன் அஜிங்க்யே ரஹானே கடந்த இரண்டு ஆண்டுகளாக மோசமான பார்மில் இருக்கிறார். இதனால் மும்பை டெஸ்ட்டில் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் அவர் மீண்டும் அவர் அணிக்கு திரும்புவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து கேப்டன் விராட் கோலியிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியபோது ‘ஒருவருடைய பார்ம் குறித்து யாராலும் பேசமுடியாது. முக்கியமான போட்டிகளில் சிறப்பான பங்களிப்பு அளித்த ஒரு வீரரை நான் ஆதரிக்க வேண்டும். தனியொரு வீரர் மீது வைக்கப்படும் விமர்சனங்களை அணியாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை இந்தியன்ஸ் அணியில் மூன்று வெளிநாட்டு வீரர்கள் சேர்ப்பு!

நான் எப்போ அழுதேன்… கண்ணு கூசுச்சு – முதல் போட்டி பற்றி மனம் திறந்த சூர்யவன்ஷி!

மைதானத்தில் மோதிக் கொண்ட திக்வேஷ் - அபிஷேக் சர்மா! விளையாட தடை விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

திருமணமான முதல் 6 மாதத்தில் 21 நாட்கள் மட்டுமே ஒன்றாக இருந்தோம்- அனுஷ்கா ஷர்மா

யார் ஜெயிச்சாலும் ஒன்னும் ஆகப் போறதில்ல! இன்று CSK - RR மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments