Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஹானே பார்ம் குறித்து பேசிய விராட் கோலி!

Webdunia
செவ்வாய், 7 டிசம்பர் 2021 (11:25 IST)
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ரஹானேவின் இடம் குறித்து பேசியுள்ளார்.

இந்திய அணியின் துணைக் கேப்டன் அஜிங்க்யே ரஹானே கடந்த இரண்டு ஆண்டுகளாக மோசமான பார்மில் இருக்கிறார். இதனால் மும்பை டெஸ்ட்டில் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் அவர் மீண்டும் அவர் அணிக்கு திரும்புவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து கேப்டன் விராட் கோலியிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியபோது ‘ஒருவருடைய பார்ம் குறித்து யாராலும் பேசமுடியாது. முக்கியமான போட்டிகளில் சிறப்பான பங்களிப்பு அளித்த ஒரு வீரரை நான் ஆதரிக்க வேண்டும். தனியொரு வீரர் மீது வைக்கப்படும் விமர்சனங்களை அணியாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் செய்த சாதனை.. சச்சின், டிராவிட், சேவாக் பட்டியலில் இடம்..!

‘ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாமா’ எனக் கேட்ட பும்ரா – சஞ்சனாவின் ‘தக்’ பதில்!

சிராஜ் அபார பவுலிங்… முதல் இன்னிங்ஸில் இந்தியா 180 ரன்கள் முன்னிலை!

பாகிஸ்தானை அடுத்து இனி வங்கதேசத்திற்கும் இந்திய கிரிக்கெட் அணி செல்லாதா? பரபரப்பு தகவல்..!

5 விக்கெட்டுக்களை இழந்தாலும் ஸ்மித், புரூக் அபார ஆட்டம்.. இங்கிலாந்து ஸ்கோர் விபரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments