டாஸ் ஜெயிச்சிருந்தா சம்பவமே வேற! – தோல்வி குறித்து விராட் கோலி!

Webdunia
செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (09:05 IST)
நியூஸிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்த நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து கேப்டன் விராட் கோலி பேசியுள்ளார்.

தோல்வி குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது ”இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகித்தது. டாஸ் வெல்ல முடியாததே அனைத்திற்கும் ஆரம்பமாக அமைந்து விட்டது. இந்த ஆட்டத்தில் மயங்க் மற்றும் ரஹானே தவிர பேட்டிங்கில் யாரும் சிறப்பாக செயல்படவில்லை. பந்துவீச்சாளர்களும் மிகவும் சுமாராகவே ஆடினார்கள். நியூஸிலாந்தை கட்டுப்படுத்த முயற்சித்த போது அந்த அணியின் கடைசி 3 வீரர்கள் பெரும் நெருக்கடியை கொடுத்தார்கள்.

இந்த தோல்விக்காக மக்கள் எங்களை பேசலாம். ஆனால் எப்போது ஜெயித்துக் கொண்டே இருக்க முடியாது. எதிரணியும் வெற்றி பெரும் நோக்கில்தான் விளையாட வருகிறார்கள். வெளியாட்கள் என்ன சொல்வார்கள் என நினைத்து பார்க்க தொடங்கினால் எந்த ஆட்டத்தையும் சிறந்த முறையில் எதிர்கொள்ள முடியாது. இந்த தோல்வியிலிருந்து விரைவில் மீண்டு வருவோம்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5வது டி20 போட்டி மழையால் ரத்து.. தொடரை வென்றது இந்தியா..!

5வது டி20.. இந்தியா மின்னல்வேக பேட்டிங்.. ஆனால் மின்னல் காரணமாக ஆட்டம் நிறுத்தம்..!

என்னுடைய மாதவிடாய் தேதியை தேர்வாளர் கேட்டார்.. கிரிக்கெட் வீராங்கனை பகீர் புகார்..

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் வீராங்கனைக்கு ரூ.2.5 கோடி.. அரசு வேலையும் உண்டு..!

4வது டி20 போட்டி.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி.. 2-1 என முன்னிலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments