Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை திரும்பிய விராட் கோலி: என்ன காரணம்?

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2023 (14:49 IST)
இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையே டிசம்பர் 26 ஆம் தேதி முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்க இருக்கும் நிலையில் இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலி சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா சென்றார்.

இந்த நிலையில் திடீரென அவர் தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை திரும்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனிப்பட்ட அவசர காரணங்களுக்காக தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்திய வீரர் கோலி மும்பை திரும்பியுள்ளதாகவும் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்குவதற்கு முன்பே அவர் மீண்டும் தென்னாப்பிரிக்கா செல்வார் என்றும் தகவல் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ருத்ராஜ் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையே டிசம்பர் 26 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியும் ஜனவரி 3ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டியும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் ஓய்வு பற்றி எனக்கு எதுவும் தெரியாது… சிஎஸ்கே பிரபலம் அளித்த பதில்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு குட் நியூஸ்.. பும்ராவின் கம்பேக் குறித்து வெளியான தகவல்!

இந்த சீசனுக்கு நடுவிலேயே ஓய்வை அறிவிக்கப் போகிறாரா தோனி?.. தீயாய்ப் பரவும் தகவல்!

எல்லாமே தப்பா நடக்குது… ஹாட்ரிக் தோல்வி குறித்து ருத்துராஜ் புலம்பல்!

எங்க இறங்க சொன்னாலும் இறங்குவேன்.. எனக்குப் பழகிடுச்சு-கே எல் ராகுல் !

அடுத்த கட்டுரையில்
Show comments