Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை திரும்பிய விராட் கோலி: என்ன காரணம்?

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2023 (14:49 IST)
இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையே டிசம்பர் 26 ஆம் தேதி முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்க இருக்கும் நிலையில் இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலி சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா சென்றார்.

இந்த நிலையில் திடீரென அவர் தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை திரும்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனிப்பட்ட அவசர காரணங்களுக்காக தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்திய வீரர் கோலி மும்பை திரும்பியுள்ளதாகவும் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்குவதற்கு முன்பே அவர் மீண்டும் தென்னாப்பிரிக்கா செல்வார் என்றும் தகவல் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ருத்ராஜ் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையே டிசம்பர் 26 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியும் ஜனவரி 3ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டியும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாரடைப்பால் சுருண்டு விழுந்து உயிரிழந்த பேட்மிண்டன் வீரர்.! விளையாட்டின் போது நடந்த சோகம்..!!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டி..! சாய் சுதர்சன் உள்ளிட்ட 3 பேருக்கு இந்திய அணியில் வாய்ப்பு..!!

சூர்யகுமார் பிடித்த கேட்ச்சில் ஒரு குறையும் இல்லை… ஒத்துக் கொண்ட தென்னாப்பிரிக்கா ஜாம்பவான்!

உலகக் கோப்பை தோல்வி… ஓய்வை அறிவித்த் தென்னாப்பிரிக்கா வீரர்!

பவுலர்கள் கோலியைக் காப்பாற்றி விட்டார்கள்… ஆட்டநாயகன் விருது அவருக்கா?.. வன்மத்தைக் கக்கிய முன்னாள் வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments