Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் தினத்தன்று பெண்களிடம் மன்னிப்பு கேட்ட கோலி

Webdunia
வியாழன், 10 மார்ச் 2016 (12:28 IST)
சர்வதேச மகளிர் தினத்தன்று பெண்களிடம் மன்னிப்பு கேட்டு கோலி வெளியிட்ட வாழ்த்து செய்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


 

மகளிர் தினமான நேற்று முந்தினம் கிரிக்கெட் வீரர் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி வெளியிட்டார். அதில் பெண்களிடம் மன்னிப்பு கோரினார். அதாவது பெண்களை   பின்தொடர்ந்து தொல்லை கொடுப்பவர்கள், விசில் அடிப்பவர்கள், முட்டாள்களுக்காக மன்னிப்பு கேட்டுகொள்கிறேன் என்று தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனக்கு கிடைத்த புகழ், பலம் அனைத்திற்கும் தனது தாயே காரணம் என்று கூறியுள்ளார்.

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும்?

RCB க்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு எளிதாகி இருக்கும்- ரிஷப் பண்ட் வேதனை!

இவரு கேட்ச் பிடிக்க… அவரு எழுந்து கைதட்ட ஒரே கூத்துதான்… கோயங்காவின் நண்பேண்டா மொமண்ட்!

Show comments