Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராத் கோஹ்லி அபார செஞ்சுரி.. ராஜஸ்தானுக்கு கொடுத்த இலக்கு இதுதான்..!

Siva
சனி, 6 ஏப்ரல் 2024 (21:11 IST)
ஐபிஎல் போட்டியில் இன்று ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வரும் நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. 
 
பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் விராத் கோலி மிக அபாரமாக விளையாடி சதம் அடித்தார் என்பதும் கேப்டன் டூபிளஸ்சிஸ் 44 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூர் அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ராஜஸ்தான் அணி இன்னும் ஒரு சில நிமிடங்களில் 184 என்ற இலக்கை நோக்கி விளையாட உள்ளது 
 
பந்துவீச்சை பொறுத்த வரை ராஜஸ்தான் அணியின் சாஹல் 2 விக்கெட்டுக்களையும் பர்கர் ஒருவிக்கெட்டையும் வீழ்த்தினர்.
 
இன்றைய போட்டியில் பெங்களூரு கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் இருப்பதால் அந்த அணி பந்துவீச்சில் அசத்தினால் கண்டிப்பாக வெற்றி பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

கோலி, ரோஹித்துக்குப் பிரியாவிடை கொடுக்க முடிவுசெய்துள்ளதா ஆஸி. கிரிக்கெட் வாரியம்?

TNPL 2025: அஸ்வினின் திண்டுக்கல் ட்ராகன்ஸை அடித்து துவைத்த திருப்பூர் தமிழன்ஸ்! 12 ஓவரில் பலே வெற்றி!

பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியம் மாற்றப்படுகிறதா? முதல்வர் சித்தராமையா தீவிர ஆலோசனை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments