Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலி முதலீடு செய்த நிறுவனமே இந்தியாவின் கிட் ஸ்பான்ஸர் – கிளம்பியது புது சர்ச்சை!

Webdunia
புதன், 6 ஜனவரி 2021 (17:54 IST)
விராட் கோலி முதலீடு செய்துள்ள எம் பி எல் நிறுவனமே இந்தியாவுக்கு கிட் ஸ்பான்ஸர் செய்வது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மொபைல் பிரிமியர் லீக் என்ற ஆன்லைன் விளையாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். அந்த நிறுவனம் தான் இப்போது இந்திய அணிக்கு கிட் ஸ்பான்சர் செய்துள்ளது. இதனால் ஆதாயம் தரும் இரட்டை வணிக லாப நோக்கு காரணமாக இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த நிறுவனத்தில் 2019 ஆம் ஆண்டு முதலீடு செய்த நிலையில் 2020 ஆம் ஆண்டே அந்நிறுவனம் இந்திய அணிக்கு கிட் ஸ்பான்சர் செய்வது சர்ச்சைக்கு ஆதாரமாக எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

களம்னு வந்துட்டா நண்பன்னு பாக்க மாட்டேன்! - ஹர்திக்கை முறைத்துக் கொண்டது பற்றி சாய் கிஷோர்!

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

வெற்றியே காணாத ராஜஸ்தான்.. இன்று சிஎஸ்கே ஜெயக்கடவா? பலிக்கடாவா? - CSK vs RR மோதல்!

ஐபிஎல் 2025: முதல் வெற்றியை பதிவு செய்தது குஜராத்.. தொடரும் மும்பையின் சோகம்..!

இந்த முறை கால்குலேட்டர் உதவி இல்லாமல் ஆர் சி பி ப்ளே ஆஃப் செல்லும்.. சேவாக் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments