Webdunia - Bharat's app for daily news and videos

Install App

33 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் ரன் மெஷின் கோலி !

Webdunia
வெள்ளி, 5 நவம்பர் 2021 (15:15 IST)
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தன்னுடைய 33 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

உலக அளவில் இப்பொது கிரிக்கெட் விளையாடி வரும் வீரர்களில் மூன்று விதமான வடிவங்களிலும் 50 ரன்களுக்கு மேல் சராசரி வைத்திருக்கும் ஒரே வீரர் இந்திய அணி கேப்டன் விராட் கோலிதான். சர்வதேச போட்டிகளில் சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு அதிக சதங்களை அடித்துள்ள வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக் காரரான விராட் கோலி இன்று தன்னுடைய 33 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

இதையடுத்து ரசிகர்களும் சக வீரர்களும் அவருக்கு சமூகவலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

RCB வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் புகார்… போலீஸார் வழக்குப் பதிவு!

இந்தியா இங்கிலாந்து தொடரைக் கிண்டலடித்த ஆஸி கேப்டன் பேட் கம்மின்ஸ்!

ஏன் லாரா சாதனையை முறியடிக்காமல் டிக்ளேர் செய்தீர்கள்?.. வியான் முல்டர் அளித்த பதில்!

லாராவின் 400 ரன்கள் சாதனையை நெருங்கிய தெ.ஆ. வீரர்.. திடீரென டிக்ளேர் செய்த கேப்டன்..!

டெல்லி பிரிமியர் லீக் ஏலம்.. சேவாக் மகன், விராத் கோஹ்லி உறவினருக்கு எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments