Webdunia - Bharat's app for daily news and videos

Install App

33 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் ரன் மெஷின் கோலி !

Webdunia
வெள்ளி, 5 நவம்பர் 2021 (15:15 IST)
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தன்னுடைய 33 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

உலக அளவில் இப்பொது கிரிக்கெட் விளையாடி வரும் வீரர்களில் மூன்று விதமான வடிவங்களிலும் 50 ரன்களுக்கு மேல் சராசரி வைத்திருக்கும் ஒரே வீரர் இந்திய அணி கேப்டன் விராட் கோலிதான். சர்வதேச போட்டிகளில் சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு அதிக சதங்களை அடித்துள்ள வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக் காரரான விராட் கோலி இன்று தன்னுடைய 33 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

இதையடுத்து ரசிகர்களும் சக வீரர்களும் அவருக்கு சமூகவலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா, கோஹ்லி மட்டுமல்ல, பும்ராவும் இல்லை.. இங்கிலாந்து செல்லும் இந்திய அணியின் கேப்டன் யார்?

ஓய்வு என்பது வீரர்களின் தனிப்பட்ட முடிவு… யாரும் ஒன்றும் செய்ய முடியாது – கம்பீர் விளக்கம்!

அடுத்தடுத்து வரும் நற்செய்திகள்… ஆர் சி பி அணியில் இணையும் வெளிநாட்டு வீரர்!

டெஸ்ட் அணியில் கோலியின் இடத்தைக் கைப்பற்றும் ஷுப்மன் கில்?

RCB அணிக்கு மகிழ்ச்சியான செய்தி… அணிக்குள் வரும் முக்கிய வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments