Webdunia - Bharat's app for daily news and videos

Install App

33 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் ரன் மெஷின் கோலி !

Webdunia
வெள்ளி, 5 நவம்பர் 2021 (15:15 IST)
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தன்னுடைய 33 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

உலக அளவில் இப்பொது கிரிக்கெட் விளையாடி வரும் வீரர்களில் மூன்று விதமான வடிவங்களிலும் 50 ரன்களுக்கு மேல் சராசரி வைத்திருக்கும் ஒரே வீரர் இந்திய அணி கேப்டன் விராட் கோலிதான். சர்வதேச போட்டிகளில் சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு அதிக சதங்களை அடித்துள்ள வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக் காரரான விராட் கோலி இன்று தன்னுடைய 33 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

இதையடுத்து ரசிகர்களும் சக வீரர்களும் அவருக்கு சமூகவலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்னும் ஒரே ஒரு சிவப்பு டிக் மீதமுள்ளது… அதையும் வெல்லுங்கள் – கோலிக்கு டிராவிட் அன்புக்கட்டளை!

இன்ஸ்டாவில் சாதனை படைத்த கோலியின் ஒற்றைப் புகைப்படம்!

கரிபியன் தீவுகளில் சூறாவளி எச்சரிக்கை… இந்திய வீரர்கள் தாய்நாடு திரும்புவதில் தாமதம்!

இந்திய கிரிக்கெட் அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசு அறிவிப்பு!

ரோஹித் சர்மா, விராத் கோஹ்லியை அடுத்து இன்னொரு ஜாம்பவனும் ஓய்வு அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments