Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணியை காப்பாற்றிய 'தனி ஒருவன்' விராத்கோஹ்லி: ப.சிதம்பரம் புகழாரம்

Webdunia
வெள்ளி, 3 ஆகஸ்ட் 2018 (08:40 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட்டுக்கள் சரிந்து கொண்டிருந்த நிலையில் தனி ஒருவனாக விராத் கோஹ்லி அபாரமாக விளையாடி காப்பாற்றியுள்ளார்
 
நேற்று முன் தினம் தொடங்கிய இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
 
இதனையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர்களான முரளிவிஜய் மற்றும் தவான் ஆகியோர் 20 மற்றும் 26 ரன்களிலும் ராகுல் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
 
இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் விராத்கோஹ்லி தனி ஒருவராக ஆக்ரோஷமாக விளையாடி 149 ரன்கள் அடித்தார் இதில் 22 பவுண்டரிகளும் அடங்கும். இறுதியில் இந்திய அணி 274 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதன்பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 9 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்தது.
 
விராத்கோஹியின் அபார ஆட்டத்தை முன்னாள் ப.சிதம்பரம் பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments