Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோஹ்லி-கும்ப்ளே ஆறு மாதங்களாக பேசவே இல்லையா? அதிர்ச்சி தகவல்

Webdunia
வியாழன், 22 ஜூன் 2017 (05:25 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த கும்ப்ளே விராத் கோஹ்லியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் இருவரும் கடந்த ஆறு மாதங்களாக ஒருவருக்கொருவர் முகம் கொடுத்து பேசவே இல்லை என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது



 


கடந்த டிசம்பரில், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் போட்டிக்கு பின்னர் இவர்கள் இருவருக்குள்ளேயும் கருத்து பரிமாற்றம்கூட இல்லை என்றும் அதன் பின்னர் இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை என்றும் கூறப்படுகிறது

மேலும், தலைமை ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள சச்சின் டெண்டுல்கர், கங்குலி, லக்‌ஷ்மண் ஆகியோர் கும்ப்ளேவின் ராஜினாமாவுக்கு இன்னும் முழுமனதாக தங்கள் ஒப்புதலை கொடுக்கவில்லையாம். இதனால் கும்ப்ளேவின் ராஜினாமா இன்னும் ஏற்கப்படவில்லை என்றே தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானாக இருந்தால் ஸ்ரேயாஸ் ஐயரை இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்றிருப்பேன்.. கங்குலி கருத்து!

145 ஆண்டு கால கிரிக்கெட்ட்டில் இதுதான் முதல்முறை.. ஆஸ்திரேலியா - தெஆ டெஸ்ட்டில் ஒரு சோக சாதனை..!

நானாக இருந்தால் கோலியைக் கேப்டனாக அறிவித்திருப்பேன்… ரவி சாஸ்திரி அதிருப்தி!

RCB அணியை வாங்க நான் ஒன்றும் பைத்தியக்காரன் இல்லை- கர்நாடக துணை முதல்வர் பதில்!

கல்யாணத்துக்குப் பிறகு கோலி மாறிவிட்டார்- ஷாகித் அஃப்ரிடி பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments