Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓய்வு பெற முடிவு செய்த உசைன் போல்ட்: ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2017 (16:02 IST)
அடுத்த ஒலிம்பிக் போட்டியில் ஓட்டப்பந்தயத்தை கேலரியில் அமர்ந்து பார்ப்பேன் என உலக புகழ்பெற்ற ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் தெரிவித்துள்ளார்.


 

 
100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உலகின் தலைச்சிறந்த வீரராக திகழும் உசைன் போல்ட் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளார். செக்குடியரசில் நடக்கும் உலக தடகள போட்டியில் பங்கேற்கும் உசைன் போல்ட் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
 
லண்டனில் நடக்க இருக்கும் உலக தடகள சாம்பியன் போட்டியில் பங்கேற்க ஆர்வமாக இருக்கிறேன். எனக்கு என்ன தேவையோ அவை அனைத்தையும் செய்து விட்டேன். அடுத்த ஒலிம்பிக் போட்டியில் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை கேலரியில் அமர்ந்து பார்ப்பேன் என்று தெரிவித்துள்ளார். 
 
இவரது இந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவதுவரை ஒலிம்பிக் போட்டியில் இவர் 8 தங்கம் வென்றுள்ளார்.

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments