Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்சிபி அணி ஜெர்ஸியில் உசேன் போல்ட்!

Webdunia
வியாழன், 8 ஏப்ரல் 2021 (13:32 IST)
ஆர்சிபி அணி ஜெர்ஸியை அணிந்து உசேன் போல்ட் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

நாளை ஐபிஎல் 2021 தொடங்க உள்ளது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோத உள்ளன. இதையொட்டி உலகின் அதிவேக மனிதன் எனக் கொண்டாடப்படும் உசேன் போல்ட் ஆர்சிபி அணியின் ஜெர்ஸியை அணிந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘இன்னமும் நான் வேகமான பூனையாக தான் இருக்கிறேன்’ எனக் கூற கேப்டன் கோலி அதில் ‘எங்களுக்கு தெரியும். அதனால்தான் உங்களை அணியில் இணைத்துள்ளோம்’ எனக் கூறியுள்ளார். மற்றொரு ஆர்சிபி வீரரான டிவில்லியர்ஸ் ‘கூடுதல் ரன் தேவைப்படும்போது யாரை அழைக்கவேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சச்சின், கோலிக்கு இணையான மரியாதையை பும்ராவுக்குக் கொடுக்கவேண்டும் –அஸ்வின் கருத்து!

பும்ரா இல்லாவிட்டால் இரண்டாவது டெஸ்ட்டிலும் தோல்விதான்… ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

அமெரிக்காவில் சி எஸ் கே நிர்வாகிகளோடு சஞ்சு சாம்சன் சந்திப்பு… அப்ப உண்மதான் போலயே!

ஹர்திக் என்னுடையவன்… அவன் இல்லாமல் உலகக் கோப்பை இல்லை – முத்தம் குறித்த சீக்ரெட்டைப் பகிர்ந்த ரோஹித்!

அணியில் இணையும் முக்கிய வீரர்.,.. இங்கிலாந்து அணிக்கு சாதகமாக நடந்த விஷயம்!

அடுத்த கட்டுரையில்
Show comments