Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்களையும் கொஞ்சம் கவனியுங்க: அம்பயர்கள் பிசிசிஐ-க்கு கோரிக்கை!!

Webdunia
திங்கள், 11 செப்டம்பர் 2017 (16:36 IST)
உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பிசிசிஐ), தற்போது ஐபிஎல் போட்டிகள் கூடுதல் லாபமாகவுள்ளது.


 
 
பலருடைய வாழ்க்கையை பொருளாதார ரீதியாக கிரிக்கெட் பிரகாசமாக்கியுள்ளது. இந்நிலையில், எங்களை கவனிக்க மாட்டீர்களா என்று முன்னாள் அம்பயர்கள் தற்போது கோரிக்கை வைக்க துவங்கியுள்ளனர்.
 
டிவி அம்பயர், டிஆர்எஸ் என தொழிநுட்பங்கள் வந்தாலும் மைதானத்தில் அம்பயர்கள் மிக முக்கியமானவர்கள். அம்பயர்களுக்கு தற்போது மாதத்துக்கு, ரூ.22,500 ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.
 
இந்த தொகையை உயர்த்தி தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு மொத்தமாக ஒரு ரொக்கம் வழங்குவது போல அம்பயர்களுக்கும் வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments