Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்று தோனி போல விளையாடிய டாம் கரண் – இது பாராட்டா ? கேலியா?

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (10:37 IST)
ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நடந்து முடிந்தது.

இதில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 174 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் மோர்கன் ரஸ்ஸல் மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் இந்த ரன்களை எட்டியது. அதையடுத்து எளிதான இலக்கு என நினைத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பமே ஷாக்காக அமைந்தது.

ஆட்டம் ஆரம்பம் முதல் விக்கெட் விழ அந்த அணியின் வெற்றி கொஞ்சம் கொஞ்சமாக பறிபோய்க் கொண்டிருந்தது. ஒரு முனையில் விக்கெட்கள் விழுந்தாலும் மறுமுனையில் ஆல் ரவுண்டர் டாம் கரன் மட்டும் நிலைத்து நின்று ஆடி வந்தார். ஆனால் வெற்றி கிடைக்க வாய்ப்பில்லை என்ற நிலையில் 19 வது ஓவரில் நரேன் பந்தில் 3 சிக்சர்களை விளாசி அரைசதம் அடித்தார். இந்த அதிரடியான ஆட்டத்தை அவர் முதலிலேயே விளையாடி இருந்தால் வெற்றிக்கு வாய்ப்பு இருந்திருக்கும்.

ஆனால் நிதானமாக விளையாடிவிட்டு கடைசிக் கட்டத்தில் சிக்ஸர்களை விளாசி தோனி போல அரைசதம் அடித்து விட்டார் என ரசிகர்கள் அவரைக் கேலி செய்ய ஆரம்பித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments