Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டோக்கியோ பாராலிம்பிக் போட்டி; இந்தியாவுக்கு முதல் பதக்கம் !

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (20:11 IST)
சமீபத்தில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்  நடைபெற்று முடிந்த நிலையில், தற்போட்து மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பவினா பென் படேல் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார்.

நடைபெற்று முடிந்த காலிறுதிப் போட்டியில் செர்பிய வீராங்கனையை 11-5, 11-6,11-7 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார் பவினா பென். இதன் மூலம் அவர் அரையிறுதிக்கு முன்னேறியதால், இந்தியாவுக்க இந்த பாராலிம்பிக் போட்டியில் முதல் பதக்கத்தை உறுதி செய்தார்.

அவருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஜோஸ் பட்லர்!

கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் அதிக பாசம்… ஆனால் அணிக்குள் மூன்று பேர் எதற்கு?- அஜிங்யா ரஹானே கேள்வி!

கோலி ஆக்ரோஷமாக செயல்பட்டாலும் அதில் கிங்… ஆனால் கில்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

தோனிதான் அந்த விஷயத்தில் மாஸ்டர்… ஷுப்மன் கில் அதைக் கற்றுக்கொள்ளலாம்- கேரி கிரிஸ்டன் அறிவுரை!

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments