Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்த உபி அணி.. பெங்களூருக்கு முதல் வெற்றி கிடைக்குமா?

Webdunia
புதன், 15 மார்ச் 2023 (19:49 IST)
மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று உத்தர பிரதேச மற்றும் பெங்களூர் அணிகள் மோதி வருகின்றன. இன்றைய போட்டியில் பெங்களூர் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் உத்தர பிரதேச அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பெங்களூர் அணி வீராங்கனைகளின் அதிரடி பந்துவீச்சு காரணமாக உத்தர பிரதேச ஆணி 13 ரன்களில் மூன்று விக்கெட்டை இழந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. பெங்களூர் அணியின் சோபியா இரண்டு விக்கட்டைகளையும் மேகன் விக்கட்டையும் வீழ்த்தியுள்ளனர். 
 
பெங்களூர் அணி இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் ஒரு வெற்றி கூட பெற முடியாத நிலையில் இன்றைய போட்டியில் அந்த அணி அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் நான்காவது இடத்திற்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட் செய்யும் போது ஆஸ்திரேலிய வீரர்கள் அந்த வார்த்தையை சொல்லி ‘ஸ்லெட்ஜ்’ செய்தார்கள்- பவுமா பதில்!

இதுதான் இட ஒதுக்கீட்டின் பயன்… டெம்பா பவுமாவை முன்னிட்டு சமூகவலைதளங்களில் நடக்கும் விவாதம்!

ஒரே பந்தில் மிஸ் ஆன 3 ரன் அவுட்.. அஷ்வின் கடுப்பான தருணம்!

எங்களை கிண்டல் செய்தவர்களை வெற்றியின் மூலம் தகர்த்து இருக்கிறோம்! - தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments