Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்த உபி அணி.. பெங்களூருக்கு முதல் வெற்றி கிடைக்குமா?

Webdunia
புதன், 15 மார்ச் 2023 (19:49 IST)
மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று உத்தர பிரதேச மற்றும் பெங்களூர் அணிகள் மோதி வருகின்றன. இன்றைய போட்டியில் பெங்களூர் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் உத்தர பிரதேச அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பெங்களூர் அணி வீராங்கனைகளின் அதிரடி பந்துவீச்சு காரணமாக உத்தர பிரதேச ஆணி 13 ரன்களில் மூன்று விக்கெட்டை இழந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. பெங்களூர் அணியின் சோபியா இரண்டு விக்கட்டைகளையும் மேகன் விக்கட்டையும் வீழ்த்தியுள்ளனர். 
 
பெங்களூர் அணி இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் ஒரு வெற்றி கூட பெற முடியாத நிலையில் இன்றைய போட்டியில் அந்த அணி அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் நான்காவது இடத்திற்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments