Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை டி20: இன்று ஒரே நாளில் 3 போட்டிகள்!

Webdunia
வியாழன், 27 அக்டோபர் 2022 (08:32 IST)
கடந்த சில நாட்களாக உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்று ஒரே நாளில் மூன்று போட்டிகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
முதல் போட்டி இன்று காலை எட்டு முப்பது மணிக்கு தென்னாபிரிக்கா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற உள்ளது
 
இதனை அடுத்து இன்று மதியம் 12.30 மணிக்கு இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது 
 
இதனை அடுத்து 4.30 பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மூன்று போட்டிகள் இன்று ஒரே நாளில் நடைபெறுவதால் கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்றைய முதல் போட்டியான தென்னாபிரிக்கா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டியில் தென்னாபிரிக்கா டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் செய்த சாதனை.. சச்சின், டிராவிட், சேவாக் பட்டியலில் இடம்..!

‘ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாமா’ எனக் கேட்ட பும்ரா – சஞ்சனாவின் ‘தக்’ பதில்!

சிராஜ் அபார பவுலிங்… முதல் இன்னிங்ஸில் இந்தியா 180 ரன்கள் முன்னிலை!

பாகிஸ்தானை அடுத்து இனி வங்கதேசத்திற்கும் இந்திய கிரிக்கெட் அணி செல்லாதா? பரபரப்பு தகவல்..!

5 விக்கெட்டுக்களை இழந்தாலும் ஸ்மித், புரூக் அபார ஆட்டம்.. இங்கிலாந்து ஸ்கோர் விபரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments